ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு நடத்திய 13 வயது சிறுவன் - 2 பேர் படுகாயம்

Update: 2023-01-29 23:27 GMT

ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியான நிலையில், தற்போது 13 வயது பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 மற்றும் 47 வயதுடைய 2 ஆண்கள் காயம் அடைந்த நிலையில்,

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்