தேர்வுக்கு செல்லும் முன் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விபூதி பூசி அனுப்பும் ஆசிரியர்கள்

Update: 2023-04-06 06:04 GMT
  • தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
  • இறைவன், ஆசிரியர்களை வணங்கி தேர்வு அறைக்கு சென்ற மாணவிகள்
  • கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
  • ஆரத்தி எடுத்து, திலகம் வைத்து மாணவிகளை தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த ஆசிரியர்கள்
Tags:    

மேலும் செய்திகள்