#BREAKING || "10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Update: 2023-02-02 11:47 GMT

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு

நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரணை

நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாரருக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்