"கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் துன்பப்படுகிறார்கள்" - கண்ணீர் விட்டு கதறிய சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்

Update: 2023-04-20 14:50 GMT

"கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் துன்பப்படுகிறார்கள்"... "எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன்" - கண்ணீர் விட்டு கதறிய சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்

கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் படும் துன்பத்தைக் கண்டு எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன் என கூறி, அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், இஸ்லாமியர்கள் கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்