தேர்தல் நடக்கும் முன்னே நடந்த கொடூரம்...மெக்சிகோ மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை

Update: 2024-04-03 16:35 GMT

தேர்தல் நடக்கும் முன்னே நடந்த கொடூரம்...மெக்சிகோ மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் மேயர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குவானாஜுவாடோவில் உள்ள செலாயா பகுதியில் தனது பிரச்சாரத்தின் முதல் நாளன்றே ஆளும் கட்சி பெண் மேயர் வேட்பாளர் கிசெலா கெய்டன் (Gisela Gaytan) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்... 38 வயதான கெய்டன், ஒரு முன்னாள் வழக்கறிஞர்... அக்டோபர் 2023 முதல் தேர்தலில் நிற்கப் போவதாக அறிவித்த 14 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்