"பாலஸ்தீனியர்கள் என்ன மிருகங்களா..?" - கொதித்தெழுந்த பிரெஞ்சு மக்கள்... உலகின் கவனம் ஈர்த்த சம்பவம்

Update: 2024-03-10 11:18 GMT

இஸ்ரேல் காசா இடையே போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது... வான் வழியாக காசாவிற்குள் உணவுப் பொட்டலங்கள் கீழே போடப்படும் நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கொந்தளித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்