இலங்கையில் இருந்து நியூசிலாந்து செல்ல முயற்சி - தனியார் விடுதியில் தங்கியிருந்த 63 பேர் கைது

இலங்கை திரிகோணமலையில் இருந்து நியூசிலாந்துக்கு படகில் செல்ல முயன்றதாக ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-13 10:18 GMT
இலங்கை திரிகோணமலையில் இருந்து நியூசிலாந்துக்கு படகில் செல்ல முயன்றதாக ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருகோணமலையில் உள்ள ஒரு விடுதியில் 63 பேர் தங்கியிருக்கும், ரகசிய தகவலின் பேரில் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதற்கு ஏற்பாடு செய்த தரகரை போலீசார் தேடி வருகின்றனர். 63 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்