"இனி வரி உயர்வை விரும்பவில்லை" - இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், "இனி எந்த வரி உயர்வையும் வுரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-08 06:51 GMT
தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் சில முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான திட்டங்களை அறிவிப்பதன் மூலம், இனி வரி விதிக்கப்படாது என்ற 2019ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை மீறியதற்காக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், 2019ம் ஆண்டில் இருந்ததை விட நிதி நிலைமை மாறி விட்டதால், நடைமுறைக்குத் தகுந்தவாறு மாறி, இந்த நாடாளுமறத்தில் இனி வரி விதிப்பு உயர்வை விரும்பவில்லை என்று அவர்  தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்