பொலிவியாவில் பரவிய காட்டுத் தீ: கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கம்

பொலிவியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஏராளமான விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Update: 2021-08-26 09:43 GMT
தெற்கு பொலிவியாவின் சான்டா க்ரூஸ் பகுதியில் பற்றிய காட்டுத் தீயானது, நெம்பி குவாசு பகுதி வரை பரவியது. இதனால் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கி, பறவைகள் மற்றும் விலங்குகள் பல உயிரிழந்தன. இந்தத் தீ விபத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின. அதீத வெப்பம், பலத்த காற்று, வறட்சி ஆகியவற்றால் காட்டுத் தீ ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்