தெற்காசிய தீவான டிமரில் கனமழை - கரையோரம் இருந்த வீடு இடிந்து சேதம்

தெற்காசிய தீவான டிமரில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-05 07:25 GMT
தெற்காசிய தீவான டிமரில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டிலியில் கொட்டித்தீர்த்த கனமழையால் கொமொரோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்