இந்தியாவுடன் தான் வர்த்தகம் - இலங்கை உறுதி

இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.

Update: 2021-01-28 09:03 GMT
இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது. கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம் என துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் என்பதை அந்நாட்டு அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கிழக்கு முனையில் இருந்து, இந்தியாவுக்கு தான் அதிகளவில் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், இதில் எந்த அழுத்தமும் இல்லை எனக்குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்