சிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

Update: 2020-02-28 13:43 GMT
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் அதிரடியாக வான்வழி தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்