"தேசிய தலைவர் என்றால் அது பிரபாகரன் மட்டும் தான்" - முன்னாள் அமைச்சர் கருணா அம்மான்

தேசிய தலைவர் என்றால் அது விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மட்டும் தான் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார்.

Update: 2020-01-14 12:22 GMT
தேசிய தலைவர் என்றால் அது விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மட்டும் தான் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார். அம்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை துரோகி என பிரபாகரன் ஒருபோதும் கூறியதில்லை என தெரிவித்தார். அவர் மட்டும் தான் தேசிய தலைவர் என்றும் அவர் ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது என கூறினார்.
 
Tags:    

மேலும் செய்திகள்