2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-04 01:56 GMT
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68-வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அனைவரும் அதிபர் தேர்தல் குறித்தே பேசுவதாகவும், ஆனால் 2020-ஆம் ஆண்டில் நாட்டை பிரதமர் தான் பொறுப்பார் எனவும் கூறினார். எனவே பிரதமரை நியமிப்பதில் சுதந்திரா கட்சி தனிக்கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டிலும் சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்