"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்

இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-15 19:55 GMT
இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் 23ஆவது மாநாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆசியாவில் பல்வேறு துறை சார்ந்து கடுமையான போட்டி நிலவுவதாகவும், இதில் பொருளாதார ரீதியாக தம்மை மேம்படுத்துவது 
எப்படி என ஆலோசித்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்