தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எதிரொலி : இலங்கையில் போலீசார் அதிரடி சோதனை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களையடுத்து போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-04-28 13:53 GMT
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களையடுத்து போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தாக்குதல்களில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கும் இலங்கை போலீசார் கட்டான்குடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்குள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்