கவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.

Update: 2019-04-19 05:54 GMT
மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது. ஈஸ்டர் திருநாளையொட்டி, கவுதமாலா சிட்டியில் உள்ள செயின் தெரசா தேவாலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட சிலைகளை தொள்பட்டையில் ஏந்தியவாறு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுமார் 63 ஆண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்