முல்லைத் தீவுக்கு பிரதமர் வருகை...

இலங்கை பிரதமர் முல்லைத் தீவுக்கு சென்றபோது, போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-17 04:20 GMT
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முல்லைத் தீவுக்கு, சென்றபோது, போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்