ராட்சத அலையால் ஊருக்குள் புகுந்த கடல் நீர் : ஹவானா நகர் முழுவதும் வெள்ளக்காடானது

கியூபா தலைநகர் ஹவானாவில்,கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் மேலெழும்பி வருகின்றன.

Update: 2018-12-22 12:17 GMT
கியூபா தலைநகர் ஹவானாவில்,கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் மேலெழும்பி வருகின்றன.இந்த நிலையில் அங்கு கரை ஒரத்தில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரையும் கடந்து அலைகள் மேலெழும்பியதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்த்து.இதனால் அந்த நகர் முழுவதும் வெள்ளக்காடானது. பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்