பிரதமர் மோடிக்கு ஜப்பான் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு

டோக்கியோவில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் இருநாடுகள் இடையேயான அதிகாரிகள் நிலையான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2018-10-29 11:18 GMT
டோக்கியோவில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் இருநாடுகள் இடையேயான அதிகாரிகள் நிலையான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்