கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாதக - திமுகவினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது......
இருதரப்பும் பரஸ்பரம் புகார் அளித்திருந்த நிலையில் திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்..