Hosur || மூதாட்டியின் 105வது பிறந்தநாள் விழா - களைகட்டிய கொண்டாட்டம்

Update: 2025-12-16 02:43 GMT

ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பல தலைமுறைகளை கண்ட 105 வயது மூதாட்டிக்கு அவரது மகன்களும் மகள்களும் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 105 வயதான குருபசவமா என்ற மூதாட்டியிடம் குடும்பத்தினர், மடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் ஆசிபெற்றனர். கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது குடும்பத்தில் கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளுடன் இணைந்து தனது 105வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டிய நிலையில், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்