Tiruppur | குப்பை லாரிகளை ரோட்டிலேயே சிறைப்பிடித்த மக்கள்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்..

Update: 2025-12-16 08:04 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாநகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்