வந்தே பாரத் ரயிலை வரவேற்க நீயா? நானா? போட்டி போட்ட கட்சியினர்

Update: 2023-09-25 08:26 GMT

இரவு 8 மணிக்கு விழுப்புரத்து​க்கு வந்தே பாரத் ரயில் வந்த போது, பாஜகவினர் மலர் தூவி வரவேற்று, பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டனர். அப்போது அங்கு இருந்த விசிகவினர் ஜெய் பீம் என்றும் போட்டிப்போட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், வந்தே பாரத் ரயில் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்