2 நாளாக வெளுத்து வாங்கும் மழை..வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - கோடை மழைக்கேவா?- ஷாக்கில் மக்கள்

Update: 2024-05-08 08:44 GMT

2 நாளாக வெளுத்து வாங்கும் மழை..வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - கோடை மழைக்கேவா?- ஷாக்கில் மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கனமழை

வளத்தூர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கடும் பாதிப்பு

வீடுகளில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதம்

கால்வாய்களை சீரமைக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்