"7.6 லட்சம் கோடி... ஒரேநாளில் தலைகீழான நிலை.." செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Update: 2024-05-10 16:03 GMT

இந்தியாவின் பங்கு சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை விற்று வருவதால் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்