"என்ன 500 ரூபா தர்ற; 40 ஆயிரம் வேணும்.." - பணம் கேட்டு தாக்குதல் - டொனேஷன் கும்பல் அட்டூழியம்

Update: 2024-03-04 12:46 GMT

கும்பகோணம் அடுத்த கொரனாட்டு கருப்பூர் பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர் மீது கோவிலுக்கு நிதி கேட்டு சென்றவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்