நள்ளிரவில் டிரான்ஸ்பார்மரில் பற்றி தீ.. திருவள்ளூரில் பயங்கரம் - ஆவடி, அம்பத்தூரிலிருந்து விரைந்த தீயணைப்பு வாகனங்கள்
- திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து
- மளமளவென கொழுந்துவிட்டு எரியும் தீ - ஆவடி,அம்பத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன
- டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தால், பட்டாபிராம், சேக்காடு, கோபாலபுரம், தண்டுறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
- பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது தீயணைப்புத்துறை