- நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் நீர் 100 அடி தூரம் உள்வாங்கியது.
- உள்வாங்கிய பகுதியில் கடல் நீர் சேரும் சகதியுமாக காணப்படும் நிலையில், அலைகள் இன்றி கடல் அமைதியாக காணப்படுகிறது.
- கடல் நீர் திடீரென உள்வாங்கியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.