அம்மன் கோவில் வாசலில் நின்று மாதாவுக்கு மனமுறுகி அர்ச்சனை செய்த பூசாரி.சனாதனம் எங்கே, சமாதானம் இங்கே
"மாரியும், மேரியும் வேறு இல்லை.." அம்மன் கோவில் வாசலில் நின்று மாதாவுக்கு மனமுறுகி அர்ச்சனை செய்த பூசாரி. "சனாதனம் எங்கே, சமாதானம் இங்கே" இதயங்களை கவர்ந்த வீடியோ..!