திருச்செந்தூர் நோக்கி சென்ற பஸ்...மர்மநபர்கள் செய்த வெறிச்செயலால்...படுகாயமடைந்த ஓட்டுநர்

Update: 2024-04-02 16:26 GMT

#thanthitv #tiruchendur #attack

திருச்செந்தூர் நோக்கி சென்ற பஸ்...மர்மநபர்கள் செய்த வெறிச்செயலால்...படுகாயமடைந்த ஓட்டுநர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் வந்தபோது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநரான நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சுடலைமணி என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்