அரசு பேருந்து , ஜே.சி.பி இயந்திரம் மோதி பயங்கர விபத்து - 15 பேர் காயம்

Update: 2024-05-09 01:42 GMT

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து

சென்ற அரசு பேருந்து மேலப்பசலை கிராமம்

அருகே சாலையில் திரும்பிய ஜேசிபி இயந்திரத்துடன் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி

முற்றிலும் சேதமடைந்தது. விபத்து குறித்து

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்