குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து குதறிய வெறிநாய் - ராசிபுரம் அருகே பரபரப்பு

Update: 2024-04-11 12:41 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, வெறிநாய் கடித்து 2 குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற 2 குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என உட்பட 15 நபர்களை வெறி நாய் கடித்துள்ளது. பின்னர் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாயை அடித்து துரத்திவிட்டு படுகாயம் அடைந்தவர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்