ஒரே நாளில் மாறிய ஒகேனக்கல் - இன்ப அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

Update: 2024-05-10 10:25 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலுக்கான நீர் வரத்து ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்