நிலம் விற்ற பணத்தில் பங்கு கேட்ட மாமன்... பணம் தர மறுத்ததால் மைத்துனன் கொலை...

Update: 2023-08-01 15:34 GMT

நிலம் விற்ற பணத்தில் பங்கு கேட்ட மாமன்...பணம் தர மறுத்ததால் மைத்துனன் கொலை... பணம் கேட்டு தராததால் ஆத்திரம்... மைத்துனனை தீர்த்துக்கட்டிய மாமன்..?

குற்றாலத்திற்கு இளைப்பாற வந்த சுற்றுலா பயணிகள், அன்று மரண பீதியில் அறைக்குள் அடைந்து கிடந்தனர். அந்த தனியார் விடுதியையே ஒரு போலீஸ் படை சுத்து போட்டிருந்தது. நடந்திருப்பது ஒரு கொடூர கொலை. சம்பவ இடத்தை சல்லடையாய் சலித்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்