பாகிஸ்தான் சிறையில் தமிழக மீனவர் - "மனு கொடுத்தும் பலனில்லை" கண்ணீர் விட்டு கதறும் குடும்பம்

Update: 2024-02-14 02:47 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஆண்டனி தாஸ். கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 23ம் தேதி குஜராத்தில் இருந்து 6 மீனவர்களுடன், கப்பலில் மீன் பிடிக்க சென்றவரை, பாகிஸ்தான் போலீஸ் கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்த நிலையில், இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினர் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பாகிஸ்தான் சிறையில் வாடும் மீனவரை மீட்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்