அதிரடி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்

Update: 2024-02-22 12:08 GMT

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கங்களை அடையும் நோக்கில், சமுதாய உணவு கூடங்களை ஏற்படுத்தும் முடிவை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் எடுக்காலமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே ரேஷன் பொருட்கள், உணவு பொருட்களை மாநில அரசுகள் வழங்கி வருவதால், புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என கூறினர். மேலும், சமுதாய உணவு கூடங்களை ஏற்படுத்தும் முடிவை மாநில அரசுகள் எடுக்காலமென நிதிபதிகள் குறிப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்