#BREAKING || சூடுபிடிக்கும் ரூ.4 கோடி விவகாரம் - மொத்தமும் சிபிசிஐடி கையில்.. ஆட்டம் ஆரம்பம்

Update: 2024-04-28 07:27 GMT

#BREAKING || சூடுபிடிக்கும் ரூ.4 கோடி விவகாரம் - மொத்தமும் சிபிசிஐடி கையில்.. ஆட்டம் ஆரம்பம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆவணங்கள் ஒப்படைப்பு

எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஆவணங்களை ஒப்படைத்த தாம்பரம் போலீசார்

சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர்

350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்