"வீடியோ எடு! எங்கே வேணாலும் சொல்லு" தலைக்கேறிய போதை.. ஆபாச வார்த்தை... நடுரோட்டில் ரகளை செய்த இளைஞர்

Update: 2024-03-05 07:55 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், மது போதையில் வியாபாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய இளைஞர், நடுரோட்டில் ரகளை செய்ததால் பரபரப்பு நிலவியது. போக்குவரத்துக்கு இடையூறு செய்த அந்த நபர் மீது, அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் மதுபோதையில் இளைஞர் ரகளையில் ஈடுபட்ட செயல், பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்