+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2024-05-08 16:08 GMT

+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் கொடுத்த சர்ப்ரைஸ்

புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அம்மாநில போலீசார் வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு, பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ம் தேதி வெளியானது. இதில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்தது. இந்நிலையில், திருப்புவனை காவல் நிலையத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்