சென்னை வந்த 12 மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாஜக மாநில மீனவரணி தலைவர் | BJP

Update: 2024-02-06 10:30 GMT

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சென்னை வந்தடைந்தனர். மீனம்பாக்கம் விமானநிலையம் வந்த அவர்களை, பா.ஜ.க. மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி, மாலை அணிவித்து வரவேற்றதோடு, உணவு பொருட்களும் வழங்கினார். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், தனி வாகனம் மூலம் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்