கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் போராட்டம் -அதிமுக முன்னாள் அமைச்சரும் கைது -ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

Update: 2024-02-12 09:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் மேல்நாளாத்தூரில், கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணி வழங்க கோரி சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாலாஜியிடம் கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்