"இதுவரை ரூ.78 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" - மேயர் பிரியா சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2023-10-28 08:51 GMT

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி படுகாயம் அடைந்த முதியவர், பல்வேறு உடல் உபாதை, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் இறந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். ரிப்பன்மாளிகையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.......

Tags:    

மேலும் செய்திகள்