வகுப்பறைக்குள் ஒழுகிய மழைநீர்-கூரைக்குள் மழை.. குடை பிடித்தபடி படிப்பு - சிவகங்கையில் பரபரப்பு

Update: 2023-10-16 08:37 GMT

சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர். சாப்பிடும் தட்டு, குடையை பிடித்தப்படி வகுப்பறையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள். "பெரும்பாலை தொடக்கப்பள்ளி கட்டடம், வகுப்பறை மிகவும் மோசமாக உள்ளது". "பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை". பெரும்பாலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வேதனை.

Tags:    

மேலும் செய்திகள்