"1.91 லட்சம் FIR-க்கு..." - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-03-14 02:13 GMT

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் எப்ஐஆர்களுக்கு இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவர், ஆர்டிஐயில் இதுகுறித்து தகவல் கேட்டபோது, 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 476 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, அவரை போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், எப்ஐஆர்க்கு காலாவதி தேதி இல்லாததால், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்