"வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி

Update: 2023-10-04 16:26 GMT
  • 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் ஆயிரத்து 27 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • கால அவகாசம் முடிந்தும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2% அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்