ஜெயக்குமார் மரணம்.. 5 மணி நேரம் அடுத்தடுத்து சிக்கிய தடயங்கள் - ஆடிப்போன அதிகாரிகள்

Update: 2024-05-09 02:33 GMT

நெல்லை கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில், 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் கம்பிகள் கட்டப்பட்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தடயவியல் துறை அதிகாரிகள் ஜெயக்குமார் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி, பல முக்கிய தடயங்களை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்