தன்னை திருட வந்த நபரை பார்த்து குரைக்காமல் ஹாயாக கூடவே சென்ற விலை உயர்ந்த நாய் - வைரலாகும் வீடியோ

Update: 2024-02-02 16:31 GMT

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த நாயை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். திருடனைப் பார்த்து குரைக்காமல் நாய், உடன் சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விலை உயர்ந்த நாயை திருடிய நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்