தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய தகவல் | NEET | EXAM | STUDENTS

Update: 2024-03-23 10:32 GMT

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13 அயிரத்து 200 பேருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்