சவுதியில் சிக்கி தவிக்கும் 15 தமிழக மீனவர்கள்.. பணம் கேட்டு கொலை மிரட்டல் விட்ட முதலாளி

Update: 2024-01-29 16:29 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடன் உறவினர்கள் புகார் அளித்தனர். தொழிலுக்காக 15 பேரும் முதலீடு செய்த தொகையை திரும்பி வழங்க முதலாளி மறுப்பதாகவும், இந்தியாவில் இருந்து பணம் அனுப்பினால் மட்டுமே மீனவர்களை அனுப்ப முடியும் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்